கடமைகளுக்காக தன்னைக் கருவியாக்கியவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள்
சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 28.05 2017 அன்று தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார். மிக நீண்டதும் சவால்கள் மிக்கதுமான அவரது அரசியல் பயணம் எப்போதுமே தமிழர்களின் நலன் சார்ந்ததாகவே இருந்ததுடன் தமிழ் தேசியத்தின்பால் அவர் கொண்டிருந்த அளவற்ற பற்றையும் வெளிக்காட்டியிருந்தது. சுமார் ஆறு தசாப்த காலமாக இலங்கை தமிழ் அரசியலில் மிகவும் காத்திரமான பங்கினை வழங்கிய அவரது … Continue reading கடமைகளுக்காக தன்னைக் கருவியாக்கியவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed